சென்னையில் ஒரே நாளில் 1,842 பேருக்கு கொரோனா

சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் ஒரே நாளில் 1,842 பேருக்கு கொரோனா
x
சென்னையில் ஒரே நாளில் ஆயிரத்து 842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 66 ஆயிரத்து 538 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை ஆயிரத்து 33 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 41 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில்,  24ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்