மதுரை மாவட்டத்தில் 3,473 பேருக்கு கொரோனா பாதிப்பு

மதுரை அரசு கொரானா சிறப்பு மருத்துவமனையில் கொரானா அறிகுறியோடு சிகிச்சை பெற்று வந்த பிரபல வழக்கறிஞர் உட்பட 4பேர் உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டத்தில் 3,473 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
மதுரை அரசு கொரானா சிறப்பு மருத்துவமனையில் கொரானா அறிகுறியோடு சிகிச்சை பெற்று வந்த பிரபல வழக்கறிஞர் உட்பட 4பேர் உயிரிழந்தனர். மதுரை மாவட்டத்தில் 3, 473 பேர் கொரானாவால்  பாதிக்கப்பட்ட நிலையில், 51 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவுவதை தடுக்க பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்