கொரோனாவில் இருந்து மீண்ட 5 காவலர்கள் - பேண்ட் வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் சங்கர் நகர் காவல் நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் 9 போலீசுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கொரோனாவில் இருந்து மீண்ட 5 காவலர்கள் - பேண்ட் வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு
x
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் சங்கர் நகர் காவல் நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் 9 போலீசுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில் குணமடைந்து பணிக்கு திரும்பிய 5 போலீசுக்கு பேண்ட் வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்