13 பேருக்கு கொரோனா ஓமலூர் காவல் நிலையம் மூடல் - சாலையோர டீக்கடைக்கு தற்காலிகமாக மாற்றம்

ஓமலூர் காவல் நிலையத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து காவல் நிலையம் மூடப்பட்டது.
13 பேருக்கு கொரோனா ஓமலூர் காவல் நிலையம் மூடல் - சாலையோர டீக்கடைக்கு தற்காலிகமாக மாற்றம்
x
ஓமலூர் காவல் நிலையத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து காவல் நிலையம் மூடப்பட்டது. அவர்கள் அனைவரும் பெரியார் பல்கலைக்கழக கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அந்த பகுதிக்கு பொது மக்கள் யாரும் செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து சாலையோர டீக்கடையில் தற்காலிக காவல் நிலையம் இயங்கி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்