அமைச்சர் செல்லூர் ராஜூவின் மனைவிக்கு கொரோனா - அமைச்சருக்கு கொரோனா இல்லை - பரிசோதனையில் உறுதி

கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
x
கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மனைவிக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, அமைச்சர் செல்லூர் ராஜூவிற்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.  செல்லூர் ராஜூவின் மனைவிக்கு தொற்று ஏற்பட்ட நிலையில், அவரின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படவுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்