என்எல்சி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

கடலூர் மாவட்டம் என்எல்சி நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
என்எல்சி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
x
கடலூர் மாவட்டம் என்எல்சி நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. விபத்து ஏற்பட்ட அன்றைய தினமே 6 பேர் உயிரிழந்த நிலையில 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவகுமார் என்ற தொழிலாளி உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்