சேலம் : கொரோனாவுக்கு மேலும் 2 பேர் உயிரிழப்பு

சேலம் அழகாபுரம் சின்ன புதூர் பகுதியை சேர்ந்த 52 வயது கொண்ட நபர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சேலம் : கொரோனாவுக்கு மேலும் 2 பேர் உயிரிழப்பு
x
சேலம் அழகாபுரம் சின்ன புதூர் பகுதியை சேர்ந்த 52 வயது கொண்ட நபர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு நோய் தொற்று உறுதி  செய்யப்பட்டிருந்தது. இதேபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஆத்தூரை சேர்ந்த 52 வயதான பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்