விமான நிலைய விரிவாக்கப்பணி - நிலம் அளவீடு செய்த ஊழியருக்கு கொரோனா தொற்று

சேலம் மாவட்டம் ஓமலூர்காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேலம் விமான நிலைய விரிவாக்கம் சம்பந்தமாக மதிப்பீட்டு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
விமான நிலைய விரிவாக்கப்பணி - நிலம் அளவீடு செய்த  ஊழியருக்கு கொரோனா தொற்று
x
சேலம் மாவட்டம் ஓமலூர்காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேலம் விமான நிலைய விரிவாக்கம் சம்பந்தமாக மதிப்பீட்டு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து, நில மதிப்பீடு செய்யும் ஊழியர்களை கமலாபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டு பணியை செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், நிலம் அளவையில் ஈடுபட்ட வருவாய் ஆய்வாளர் ஒருவகுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து  நில மதிப்பீட்டு பட்டியல் தயாரிப்பு பணி ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்