ஜூலை 10-ல் உண்ணாவிரத போராட்டம் - தனியார் பள்ளிகள் சங்கம் அறிவிப்பு

தமிழகத்தில் ஆசிரியா்கள், ஊழியா்கள், நிா்வாகிகள் சாா்பில் ஜூலை 10-ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.
ஜூலை 10-ல் உண்ணாவிரத போராட்டம் - தனியார் பள்ளிகள் சங்கம் அறிவிப்பு
x
தமிழகத்தில் ஆசிரியா்கள், ஊழியா்கள், நிா்வாகிகள் சாா்பில் ஜூலை 10-ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது. தனியாா் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியா், ஆசிரியரல்லாத ஊழியா், ஓட்டுநா் என, 5 லட்சம் போ் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிலுவையில் உள்ள கல்வி கட்டண தொகையை அரசு வழங்கினால் தான் சமாளிக்க முடியும் என தனியார் பள்ளிகள் தெரிவித்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்