விஷ வாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் : குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி கிராமத்தில், நேற்று கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்ற 4 பேர் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர்.
விஷ வாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் : குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் உத்தரவு
x
தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி கிராமத்தில், நேற்று கழிவுநீர் தொட்டியை  சுத்தம் செய்ய சென்ற 4 பேர் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க தான் உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்