வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் இருந்த சாத்தான்குளம் காவல் நிலையம் விடுவிப்பு

சாத்தான்குளம் காவல் நிலையம், வருவாய் துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் இருந்த சாத்தான்குளம் காவல் நிலையம் விடுவிப்பு
x
சாத்தான்குளம் காவல் நிலையம், வருவாய் துறையினரின் கட்டுப்பாட்டில்  இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக தடயவியல் துறையினர் தேவையான ஆதாரங்களையும், தடயங்களையும்     சேகரித்துள்ளனர். சிபிசிஐடி விசாரணையும் நடைபெற்று வருவதால் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், சாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்