ஊடகங்களுக்கு பேட்டியளித்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசை கல்வித் துறை திரும்பப்பெற வேண்டும் - ஆசிரியர் சங்க நிர்வாகிகள்

ஊடகங்களுக்கு பேட்டியளித்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசை கல்வித் துறை திரும்பப்பெற வேண்டும் என ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கோரியுள்ளனர்.
ஊடகங்களுக்கு பேட்டியளித்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசை கல்வித் துறை திரும்பப்பெற வேண்டும் - ஆசிரியர் சங்க நிர்வாகிகள்
x
ஊடகங்களுக்கு பேட்டியளித்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசை கல்வித் துறை திரும்பப்பெற வேண்டும் என ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கோரியுள்ளனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க பொதுச் செயலர் பேட்ரிக் மற்றும் தலைமை ஆசிரியர் சங்க நிர்வாகி ரவிச்சந்திரன் ஆகிய இருவருக்கும், கல்வித்துறையில் உள்ள குறைகள் குறித்து ஊடகங்களிடம் பேசியதற்காக 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கல்வித்துறை கோரியுள்ளது. பிரிவு 17.பி.இன் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என கோரியுள்ள கடிதத்துக்கு, காணொலி வாயிலாக நடந்தக் பட்டதாரி ஆசிரியர் சங்கக் கூட்டத்தில், கண்டனம் தெரிவிக்கப்பட்டது. போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.  


Next Story

மேலும் செய்திகள்