மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி - 90 % பேர் கட்டணம் செலுத்தி விட்டதாக தமிழக அரசு தகவல்

கொரோனா ஊரடங்கால், மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை 31 வரை நீட்டிக்க கோரி "வாய்ஸ் ஆப் தமிழ்நாடு" அறக்கட்டளை தலைவர் ராஜசேகரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மின்கட்டணம் செலுத்த அவகாசம் வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி - 90 % பேர் கட்டணம் செலுத்தி விட்டதாக தமிழக அரசு தகவல்
x
கொரோனா ஊரடங்கால், மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை 31 வரை நீட்டிக்க கோரி "வாய்ஸ் ஆப் தமிழ்நாடு" அறக்கட்டளை தலைவர் ராஜசேகரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் , ஏற்கனவே 90 சதவீதம் பேர் மின் கட்டணம்  செலுத்தி விட்டதாக கூறியதை அடுத்து,  வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்