ஊரடங்கை மீறியதாக 7.84 லட்சம் பேர் கைது - ரூ.16.61 கோடி அபராதம் வசூல்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 7 லட்சத்து 84 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கை மீறியதாக 7.84 லட்சம் பேர் கைது - ரூ.16.61 கோடி அபராதம் வசூல்
x
தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 7 லட்சத்து 84 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஊரடங்கை  மீறிய குற்றத்திற்காக, இதுவரை 7 லட்சத்து 16 ஆயிரத்து 981 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 16 கோடியே 61 லட்சத்து 28 ஆயிரத்து 5 போலீசார்,  5 லட்சத்து 96 ஆயிரத்து 136 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்