மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில்  அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து எண்ணூர்  மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் இன்று எண்ணூர் அனல் மின் நிலையத்தில் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில்  ஈடுப்பட்டனர். இதில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களையும்  எழுப்பினர். 


Next Story

மேலும் செய்திகள்