விழுப்புரம் சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...

திருவெண்ணெய் நல்லூர் அருகேயுள்ள சிறுமதுரையில்,கடந்த மே மாதம்,10-ம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ , அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் பிரமுகர்கள் முருகன், கலியபெருமாள் ஆகியோரால் எரித்துக்கொல்லப்பட்டார்.
விழுப்புரம் சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...
x
திருவெண்ணெய் நல்லூர் அருகேயுள்ள சிறுமதுரையில்,கடந்த மே மாதம்,10-ம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ , அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் பிரமுகர்கள் முருகன், கலியபெருமாள் ஆகியோரால் எரித்துக்கொல்லப்பட்டார். இதையடுத்து இருவரையும், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இதை எதிர்த்து இருவரும் தனித்தனியே ஆட்கொணர்வு வழக்கு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்திற்கு தள்ளி வைத்தது.

Next Story

மேலும் செய்திகள்