கடலூர் : புதிய ஆட்சியராக சந்திரசேகர் ஷகாமுரி நியமனம்
கடலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக சந்திரசேகர் ஷகாமுரி, ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக சந்திரசேகர் ஷகாமுரி, ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் இன்றுடன் ஒய்வு பெறுவதையடுத்து புதிய ஆட்சியராக சந்திரசேகர் ஷகாமுரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ளார்.
Next Story