சீசன் தொடங்கியும் குற்றாலத்தில் ஊரடங்கால் வெறிச்சோடிய அருவிக்கரை
ஜூன் மாதத்தில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் குற்றாலம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.
ஜூன் மாதத்தில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் குற்றாலம் தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. தென்காசியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது, ஆனால் கொரோனா ஊடரங்கு அமலில் உள்ளதால் அருவி கரைகள் வெறிச்சோடி உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் இல்லாததால் குரங்குகள் உணவு கிடைக்காமல் சிரமப்படுகின்றன.
Next Story