ஊரடங்கு விதிமீறல் - ரூ.16.19 கோடி அபராதம்

ஊரடங்கு விதிகளை மீறியதாக, தமிழகத்தில் மொத்தம் 7 லட்சத்திற்கும் அதிகமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு விதிமீறல் - ரூ.16.19 கோடி அபராதம்
x
ஊரடங்கு விதிகளை மீறியதாக, தமிழகத்தில் மொத்தம் 7 லட்சத்திற்கும் அதிகமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  5 லட்சத்து 78 ஆயிரத்து 854 வாகனங்களை பறிமுதல் செய்துள்ள போலீசார், 16 கோடியே 19 லட்சத்து 27 ஆயிரத்து 405 ரூபாய் அபராதமாக விதித்துள்ளனர். மொத்தம் 7 லட்சத்து 4 ஆயிரத்து 57 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 7 லட்சத்து 70 ஆயிரத்து 299 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்