லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் இருவர் சிறையில் அடைப்பு - 10 ஆண்டுகளாக நடந்த வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்து ஈச்சூரில் மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் மின்வாரிய அதிகாரி இளங்கோவுக்கு 4 ஆண்டு சிறை மற்றும் 10 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் இருவர் சிறையில் அடைப்பு - 10 ஆண்டுகளாக நடந்த வழக்கில் பரபரப்பு தீர்ப்பு
x
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்து ஈச்சூரில் மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் மின்வாரிய அதிகாரி இளங்கோவுக்கு 4 ஆண்டு சிறை மற்றும் 10 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியது. இதைத் தொடர்ந்து, பணியில் இருந்து ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி இளங்கோ கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். 


Next Story

மேலும் செய்திகள்