3-வது நாளாக மாஜிஸ்திரேட் விசாரணை - குடும்பத்தினர், உறவினர்கள் உட்பட 8 பேரிடம் விசாரணை
சாத்தான்குளம் சம்பவத்தில் காவல்துறையினரின் ஒத்துழைப்பு இல்லாததால் மாஜித்திரேட் விசாரணை திருச்செந்தூருக்கு மாற்றப்பட்டது.
சாத்தான்குளம் சம்பவத்தில் காவல்துறையினரின் ஒத்துழைப்பு இல்லாததால் மாஜித்திரேட் விசாரணை திருச்செந்தூருக்கு மாற்றப்பட்டது. திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் நீதிபதி பாரதிதாசன், உயிரிழந்தவரின் உறவினர்களுடன் விசாரணை நடத்தினார். உயிரிழந்த பென்னிக்ஸ் தாயார், சகோதரி, மற்றும் வியாபாரிகளிடம் விசாரணை நடத்தினார்
Next Story