காரைக்கால் வந்தடைந்த காவிரி நீர் - மலர், நெல் தூவி புதுச்சேரி அமைச்சர் திறந்துவைப்பு

மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீரானது 17 நாட்களுக்குப் பின் புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சென்றடைந்தது.
காரைக்கால் வந்தடைந்த காவிரி நீர் - மலர், நெல் தூவி புதுச்சேரி அமைச்சர் திறந்துவைப்பு
x
மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீரானது 17 நாட்களுக்குப் பின் புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சென்றடைந்தது. காரைக்கால் நல்லம்பல்லுக்கு வந்த காவிரி நீரை புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் நெல்மணி மற்றும் மலர் தூவி திறந்து வைத்தார். இந்த நல்லம்பல் ரெகுலேட்டரிலிருந்து திறந்து விடப்படும் காவிரி நீர் மூலம் திருநள்ளாறு, நெடுங்காடு, டிஆர்.பட்டினம் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொள்ள உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்