"கொரோனா விவகாரத்தில் அரசியல் தான் செய்கிறார் ஸ்டாலின்" - முதலமைச்சர் பழனிசாமி

கொரோனா விவகாரத்தில் அரசை குறை கூறுவதையே ஸ்டாலின் வாடிக்கையாக வைத்துள்ளார் என முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
x
கொரோனா விவகாரத்தில் அரசை குறை கூறுவதையே ஸ்டாலின் வாடிக்கையாக வைத்துள்ளார் என முதலமைச்சர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். கொரோனாவை முறையாக கையாண்டதால் தான் மற்ற மாநிலங்களை விட இறப்பு விகிதம் குறைவாக உள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார். சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்