8 ஆண்டுகளுக்கு பின் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் -எதிர்நோக்கி காத்திருக்கும் விவசாயிகள்

8 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் வயல்களில் மகிழ்ச்சியோடு பாட்டு பாடிக்கொண்டே நடவு பணியில் ஈடுபட்டனர்.
8 ஆண்டுகளுக்கு பின் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் -எதிர்நோக்கி காத்திருக்கும் விவசாயிகள்
x
8 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் வயல்களில் மகிழ்ச்சியோடு பாட்டு பாடிக்கொண்டே நடவு பணியில் ஈடுபட்டனர். அதேவேளை, மேட்டூர் அணையிலிருந்து 18 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்தால் தான் தங்கள் மகிழ்ச்சி நிலைக்கும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்