ஒரே நாளில் 3,573 வழக்குகள் பதிவு - 3,434 வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் ஒரே நாளில் 144 தடை உத்தரவை மீறியதாக 3 ஆயிரத்து 573 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒரே நாளில் 3,573 வழக்குகள் பதிவு - 3,434 வாகனங்கள் பறிமுதல்
x
சென்னையில் ஒரே நாளில் 144 தடை உத்தரவை மீறியதாக 3 ஆயிரத்து 573 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 3 ஆயிரத்து 77 இருசக்கரவாகனங்கள், 75 ஆட்டோக்கள், உள்பட மொத்தம் 3 ஆயிரத்து 434 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை, ஊரடங்கை மீறியதாக 56 ஆயிரத்து 583 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், முக கவசம்,  சமூக இடைவெளி பின்பற்றாத‌தால், 22 ஆயிரத்து 723 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 49 ஆயிரத்து 848 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்