ஊரடங்கில் காவலர்கள் செயல்பாடு எப்படி? - காவல் ஆணையர் திடீர் ஆய்வு

தீவிர ஊரடங்கு பணியில் காவலர்களின் செயல்பாடு குறித்து திருவொற்றியூரில் ஆய்வு செய்த சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அதிருப்தி தெரிவித்தார்.
ஊரடங்கில் காவலர்கள் செயல்பாடு எப்படி? - காவல் ஆணையர் திடீர் ஆய்வு
x
தீவிர ஊரடங்கு பணியில் காவலர்களின் செயல்பாடு குறித்து திருவொற்றியூரில் ஆய்வு செய்த சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அதிருப்தி தெரிவித்தார். திருவொற்றியூர் காவல்நிலையத்தில் உள்ளே சென்ற பார்த்த அவர், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் முறைகேடாக முன்னுக்கு முரணாக குவிக்கப்பட்டிருந்தது குறித்து கேள்வி எழுப்பினார். பணியில் இருந்த காவலர்களை கடிந்து கொண்ட ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், பறிமுதல் வாகனங்களை பாதுகாப்பாக வைக்க அறிவுறுத்தினார். காவல் ஆணையரின்  திடீர் வருகை  பணியில் இல்லாத போலீசார் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்