"ஆன்லைன் வகுப்புகள் குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை" - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

தற்போதுள்ள சூழ்நிலையில் பள்ளிகளை திறப்பது சாத்தியமில்லை என்றும் ஆன்லைன் வகுப்புகள் குறித்து முதலமைச்சருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் வகுப்புகள் குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
x
தற்போதுள்ள சூழ்நிலையில் பள்ளிகளை திறப்பது சாத்தியமில்லை என்றும் ஆன்லைன் வகுப்புகள் குறித்து  முதலமைச்சருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமராபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, செங்கோட்டையன் மற்றும் கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்