"சிவரக்கோட்டையில் சிப்காட் அமைப்பதற்கான உத்தரவு ரத்து செய்யப்படும்" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு

விவசாயிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து சிவரக்கோட்டையில் சிப்காட் அமைப்பதற்கான உத்தரவு ரத்து செய்யப்படும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெவித்துள்ளார்.
சிவரக்கோட்டையில் சிப்காட் அமைப்பதற்கான உத்தரவு ரத்து செய்யப்படும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு
x
விவசாயிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து சிவரக்கோட்டையில் சிப்காட் அமைப்பதற்கான உத்தரவு ரத்து செய்யப்படும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெவித்துள்ளார். முன்னதாக திமுக ஆட்சி காலத்தில், 1500 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைய உள்ளதாக அறிவிக்கபட்டு, விவசாயிகளின் எதிர்ப்பை தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், சிவரக்கோட்டையில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சியில், கிராம மக்களிடையே பேசிய அமைச்சர் சிப்காட் அமைவது ரத்து செய்யப்படும் எனவும், விரைவில் அதற்கான அரசாணை வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்