துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு - அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு - அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு
x
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில்   கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது. அந்த மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், காவல்துறையினர், வருவாய்துறையினர், மருத்துவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் துணை முதலமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். 


Next Story

மேலும் செய்திகள்