கொரோனா :தனிமைபடுத்தப்பட்ட பகுதி - சகஜமாக வெளியேறும் மக்கள்
அரியலூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியே செல்வததை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியே செல்வததை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா நோய்தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 454 ஆக உயர்ந்துள்ளது. 391 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Next Story