கொரோனா :தனிமைபடுத்தப்பட்ட பகுதி - சகஜமாக வெளியேறும் மக்கள்

அரியலூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியே செல்வததை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கொரோனா :தனிமைபடுத்தப்பட்ட பகுதி - சகஜமாக வெளியேறும் மக்கள்
x
அரியலூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து  வெளியே செல்வததை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா நோய்தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து  பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 454 ஆக உயர்ந்துள்ளது. 391 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்