கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் அருந்திய காட்டுயானைகள்

கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை முன்பு உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான முட்புதர் காட்டில் 3 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.
கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் அருந்திய காட்டுயானைகள்
x
கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டம்  பவானிசாகர் அணை முன்பு உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான முட்புதர் காட்டில் 3 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. அவை கீழ்பவானி வாய்க்காலுக்கு வந்து தண்ணீர் அருந்தியதோடு, சிறிது நேரம் தண்ணீரில் விளையாடி மகிழ்ந்தன.யானைகள் நடமாட்டம் உள்ளதால் அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்