35 குட்டிகளை ஈன்ற கண்ணாடி விரியன் பாம்பு

கோவை கோவில் மேடு பகுதியில் கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று 35 குட்டிகளை ஈன்றுள்ளது.
35 குட்டிகளை ஈன்ற கண்ணாடி விரியன் பாம்பு
x
கோவை கோவில் மேடு பகுதியில் கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று 35 குட்டிகளை ஈன்றுள்ளது. பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டின் கழிவறையில் கண்ணாடி விரியன் பாம்பு இருப்பது குறித்து பாம்பு பிடி நிபுணர் முரளிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கண்ணாடி விரியன் பாம்பை பிடித்தபோது, அது 35 குட்டிகளை ஈன்றது தெரியவந்தது. பாம்பு குட்டிகள் அனைத்தும் சத்தியமங்கலம் வனப்பகுதியில் விட இருப்பதாக முரளி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்