கள்ளக்குறிச்சி: போலீஸ் எஸ்.ஐ., உட்பட 15 காவலர்களுக்கு கொரோனா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 470 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி: போலீஸ் எஸ்.ஐ., உட்பட 15 காவலர்களுக்கு கொரோனா
x
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 470 பேர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளனர். பரிசோதனை செய்ததில் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் உதவி ஆய்வாளர் உள்பட திருப்பாலப்பந்தல், திருக்கோவிலூர் காவல் நிலையங்களின் 15 காவலர்களுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 142 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வேகமாக பரவி வருகிறது. ஒரே நாளில் 
உதவி ஆய்வாளர் உள்பட 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது போலீசார் , மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்