சாத்தான்குளத்தில் உயிரிழந்த இரு வணிகர்களுக்கு அஞ்சலி

சாத்தான்குளத்தில் உயிரிழந்த இரு வணிகர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கும்பகோணத்தில் நூற்றுக்கணக்கான வணிகர்கள், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
சாத்தான்குளத்தில் உயிரிழந்த இரு வணிகர்களுக்கு அஞ்சலி
x
சாத்தான்குளத்தில் உயிரிழந்த இரு வணிகர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கும்பகோணத்தில் நூற்றுக்கணக்கான வணிகர்கள், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். மடத்துத் தெரு,  தஞ்சை சாலை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழில் வணிகர்கள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள்  கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்