"ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் பையில் கோழி கறி" - இளைஞரை கைது செய்த காவல்துறை

சென்னையில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் பையில் கோழி கறி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் பையில் கோழி கறி - இளைஞரை கைது செய்த காவல்துறை
x
சென்னையில்,ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் பையில், கோழி கறி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். கண்ணகிநகரை சேர்ந்த சரவணன் என்பவர்,டெலிவரி பாய் போல தனியார் நிறுவன ஆடை அனிந்துக்கொண்டு கோழி கறியை திருட்டுத்தனமாக விற்பனை செய்தது, போலீசார் சோதனையில் தெரியவந்தது.

Next Story

மேலும் செய்திகள்