வேலூர் : வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கொரோனா

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் பெண் வட்டார வளர்ச்சி அலுவலர், தூய்மை பணியாளர் உள்பட மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
வேலூர் : வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கொரோனா
x
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் பெண் வட்டார வளர்ச்சி அலுவலர், தூய்மை பணியாளர் உள்பட மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பேரணாம்பட்டு ஒன்றிய அலுவலகம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. தொற்று உறுதி செய்யப்பட்ட 4 பேரும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்