செங்கல்பட்டு அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பு மூடல்

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு அணுமின் நிலைய ஊழியர் குடியிருப்பு மூடல்
x
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊழியர்கள் குடியிருப்பு பகுதியை பத்து நாட்களுக்கு மூட கல்பாக்கம் அணுமின் நிலைய நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அந்த குடியிருப்பு பகுதியில் சுமார் 30 ஆயிரம் பேர் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது

Next Story

மேலும் செய்திகள்