திருவண்ணாமலையில் கொரோனாவை கட்டுப்படுத்த புதிய நடைமுறை

திருவண்ணாமலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய நடைமுறைகளை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் கொரோனாவை கட்டுப்படுத்த புதிய நடைமுறை
x
திருவண்ணாமலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய நடைமுறைகளை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவித்துள்ளார். அதன்படி ஒருவருக்கு தொற்று  கண்டறியப்பட்டால், அவரது குடும்பத்தில் உள்ள அனைவரையும் மருத்துவமனை அல்லது முகாம்களுக்கு அழைத்துச் சென்று பரிசோதனை மேற்கொள்ளவும், அந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்