ஊரடங்கு முடியும் வரை முட்டையின் விலை 370 காசுகளாக நிர்ணயம்
சென்னை ஊரடங்கு முடியும் வரை முட்டை ஒன்றின் விலை 370 காசுகளாக தொடரும் என நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.
சென்னை ஊரடங்கு முடியும் வரை முட்டை ஒன்றின் விலை 370 காசுகளாக தொடரும் என நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. அடுத்து நாமக்கல் மண்டலம் சிபாரிசு செய்யும் முட்டை விலையின் அறிவிப்பு வரும் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி அளவில் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story