குன்னூர் தாலுகா அலுவலகம் மூடப்பட்டது

நீலகிரி மாவட்டம் குன்னூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
குன்னூர் தாலுகா அலுவலகம் மூடப்பட்டது
x
நீலகிரி மாவட்டம் குன்னூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகம் மூடப்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது

Next Story

மேலும் செய்திகள்