கொரோனா தொற்றால் குணமடைந்த 40 பேர் : வழியனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன்
சிவகங்கை மாவட்டத்தில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 40 பேர் வீடு திரும்பினர்.
சிவகங்கை மாவட்டத்தில், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 40 பேர் வீடு திரும்பினர். சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பழைய மருத்துவ மனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில், 120 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில், 40 பேர் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை, மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேலு ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர்.
Next Story