திருமழிசை சந்தையில் சாலை அமைக்கும் பணி - நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

கோயம்பேடு சந்தை மூடப்பட்டுள்ள நிலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள திருமழிசை காய்கறிச் சந்தையில் மழைநீர் தேங்கி நிற்கும் பகுதியில் சாலை அமைக்கும் பணியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
திருமழிசை சந்தையில் சாலை அமைக்கும் பணி - நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
x
கோயம்பேடு சந்தை மூடப்பட்டுள்ள நிலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள திருமழிசை காய்கறிச் சந்தையில், மழைநீர் தேங்கி நிற்கும் பகுதியில் சாலை அமைக்கும் பணியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின் போது, சந்தைக்குள் ஆங்காங்கே பள்ளங்களில் தேங்கியுள்ள நீரினை அகற்றி நிலத்தை சமன்படுத்தி சீர் செய்யும்  பணிகளை ஓரிரு நாட்களில் போர்க்கால அடிப்படையில்  முடிப்பதற்க்கு மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

Next Story

மேலும் செய்திகள்