ஒரே நாளில் 59 நபர்களுக்கு கொரோனா தொற்று - புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தகவல்

புதுச்சேரியில் நேற்று 441 நபர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 59 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், 276 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார்.
ஒரே நாளில் 59 நபர்களுக்கு கொரோனா தொற்று - புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தகவல்
x
புதுச்சேரியில் நேற்று  441 நபர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 59 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும்,  276 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார். நாளை முதல் நடமாடும் ஆம்புலன்ஸ் மூலம் கிராமப் புறங்களில்  கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும்,  கொரோனா குறித்த அச்சம் மக்களுக்கு தேவை என்றும், தேவையின்றி வெளியே வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்