ஆசிரியரை பணி நீக்கம் செய்ய பெற்றோர் வலியுறுத்தல் - மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு

ஓசூர் அருகே , அரசுப் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியரை பணி நீக்கம் செய்யக்கோரி பெற்றோர்கள் போராட்டம் செய்தனர்.
ஆசிரியரை பணி நீக்கம் செய்ய பெற்றோர் வலியுறுத்தல் - மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு
x
ஓசூர் அருகே , அரசுப் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியரை பணி நீக்கம் செய்யக்கோரி பெற்றோர்கள் போராட்டம் செய்தனர்.
அந்தேவனப்பள்ளி கிராமத்தில் அரசு பள்ளி ஆசிரியர் விநோத்குமார், ஆசிரியைகளுக்கும் , மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை அளித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் சந்திப்பின் போது, சில பெற்றோர் பள்ளியின் முன்பு ஆசிரியர் விநோத்குமார் மீது நடவடிக்கை எடுக்ககோரி கோஷங்கள் எழுப்பினர். தகவலறிந்து வந்த தேன்கனிகோட்டை போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்