கள்ளக்குறிச்சி: ஆம்புலன்சில் ஏறாமல் போலீஸ், மக்களை அலற விட்ட இளைஞர்

கள்ளக்குறிச்சியில் கொரேனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர், ஆம்புலன்சில் ஏறும் முன்பாக அங்கும் இங்கும் ஓட முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி: ஆம்புலன்சில் ஏறாமல் போலீஸ், மக்களை அலற விட்ட இளைஞர்
x
கள்ளக்குறிச்சியில் கொரேனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர், ஆம்புலன்சில் ஏறும் முன்பாக அங்கும் இங்கும் ஓட முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது. நான்கு முனை சந்திப்பில் நிகழ்ந்த இச்சம்பவத்தில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்