வீர மரணம் அடைந்த தமிழக வீரர் பழனிக்கு நிதியுதவி - ஆளுநர் சிறப்பு நிதியில் ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது
லடாக் பகுதியில் சீனாவின் தாக்குதலால் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் குடும்பத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
லடாக் பகுதியில் சீனாவின் தாக்குதலால் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் குடும்பத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ஆளுநரின் சிறப்பு நிதியில் இருந்து 20 லட்சம் ரூபாய்க்கான, காசோலை பழனியின் குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
Next Story