சாத்தான்குளம் சம்பவம் - மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் காவலில் மரணமடைந்த விவகாரத்தை, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
சாத்தான்குளம் சம்பவம் - மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு
x
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீசாரால்  அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் காவலில் மரணமடைந்த விவகாரத்தை, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த விவகாரம் தொடர்பாக நான்கு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, தமிழக உள்துறை செயலாளருக்கும், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி.,க்கும் மனித உரிமை ஆணைய பொறுப்புத் தலைவர் துரை.ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தி, உரிய ஆவணங்கள், கண்காணிப்பு கேமரா பதிவுகளுடன் எட்டு வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி மனித உரிமை ஆணைய டி.ஜி.பி.,க்கும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்