ஈரோடு : ஒன்றே கால் டன் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அடுத்த அயலூரில், வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த துரைசாமி என்பவரை குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள், கைது செய்தனர்.
ஈரோடு : ஒன்றே கால் டன் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
x
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அடுத்த அயலூரில், வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த துரைசாமி என்பவரை குடிமைப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள், கைது செய்தனர். ரகசிய தகவலின் பேரில் வந்த அவர்கள், ஒன்னேகால் டன் பதுக்கல் அரிசியையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில், துரைசாமி தொடர் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.

Next Story

மேலும் செய்திகள்