திருச்செந்தூர் : மின் கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றிய வினோதம்

திருச்செந்தூர் ஜீவா நகர் பகுதியில் தெரு விளக்குகள் இல்லாத காரணத்தினால் இரவு நேரங்களில் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
திருச்செந்தூர் : மின் கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றிய வினோதம்
x
திருச்செந்தூர் ஜீவா நகர் பகுதியில், தெரு விளக்குகள் இல்லாத காரணத்தினால், இரவு நேரங்களில் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மின்வாரியத்திடம் மனு அளிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் இரண்டு மின்கம்பங்கள் நடப்பட்டன. ஆனால், பல மாதங்கள் ஆகியும், அவற்றில் மின் இணைப்பு வழங்காததை கண்டித்து, அப்பகுதி மக்கள் மின்கம்பங்களில் தீப்பந்தங்களை ஏற்றிய நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்

Next Story

மேலும் செய்திகள்