கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி - நெல்லையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

நெல்லையில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி - நெல்லையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு
x
நெல்லையில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் நெல்லையில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின்  எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.  நெல்லை மாநகர் பகுதிக்கு உட்பட்ட டவுண் கோடீஸ்வரன் நகர் பகுதியில் திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதன் காரணமாக 64 வயது நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு  பரிசோதனை மேற்கொண்டதில், கொரோனா இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்